/* */

மீண்டும் மீண்டும் தப்பிக்கும் புலி: அச்சத்தில் பொதுமக்கள்

தேயிலை தோட்டத்தில் மறைந்திருந்த புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்த முற்பட்டபோது தப்பியது.

HIGHLIGHTS

மீண்டும் மீண்டும் தப்பிக்கும் புலி: அச்சத்தில் பொதுமக்கள்
X

புதரில் இருந்து வெளியே வந்த புலி.

கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் மேபீல்டு பகுதியில் கடந்த 5 நாட்களாக அட்டகாசம் செய்து வரும் புலி தற்போது வரை வனத்துறைக்கு சிக்காமல் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வனத்துறையினர் புலியை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், நேற்றும் இன்றும் புலி கண்ணில் தென்பட்டும் வனத்துறைக்கு சிக்காமல் தப்பியது.

இந்நிலையில் இன்று மாலையும் புதரில் இருந்த புலியை கண்ட வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்த முற்பட்டபோது, மீண்டும் புலி தப்பியது. கடந்த இரண்டு நாட்களில் கண்ணில் தென்பட்டும் புலி வனத்துறையினருக்கு சிக்காமல் தப்பி ஓடி வருவதால் வனத்துறைக்கு புலியை பிடிப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. இன்று இரவு வரை கண்காணிப்பில் இருந்த வனத்துறையினர் மீண்டும் நாளை காலை முதல் புலியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபடவுள்ளனர். நாளையாவது போக்குகாட்டும் புலி சிக்குமா? என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Updated On: 28 Sep 2021 2:53 PM GMT

Related News

Latest News

  1. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  2. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  3. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  4. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  5. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  6. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  8. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  9. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  10. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...