/* */

கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சியில் ஓணம் திருநாள் பண்டிகை கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
X

ஸ்ரீ மதுரை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சுனில் மற்றும் கூடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி தலைமையில் ஓணம் பண்டிகை திருநாள் கொண்டாடப்பட்டது.

நாளை மறுநாள் மலையாள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. விதவிதமான பூக்களால் கோலமிட்டு இந்தப் பண்டிகையை கொண்டாடுவர். இதன் ஒரு பகுதியாக கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சுனில் மற்றும் கூடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி தலைமையில் ஓணம் பண்டிகை திருநாள் கொண்டாடப்பட்டது. இதில் தூய்மைப் பணியாளர்கள் அலுவலர்களுக்கு புத்தாடை கொடுத்து ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இதில் ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Aug 2021 2:50 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்