/* */

கூடலூர்: யானையை கண்காணிக்க ரோந்து சென்ற வனத்துறை குழுவினர்

கூடலூர் அருகே கிராமப் பகுதியில் உலா வரும் காட்டு யானையை விரட்ட 10 பேர் கொண்டவனத்துறை குழு தீவிரம்.

HIGHLIGHTS

கூடலூர்: யானையை கண்காணிக்க ரோந்து சென்ற வனத்துறை குழுவினர்
X

காட்டு யானையை விரட்டும் பணியில்  10 பேர் கொண்ட வனத்துறை குழு.

கூடலூர் பகுதிகளில் உலா வரும் காட்டு யானைகளை கண்காணிக் காணிக்கும் பணியில், இரவு முழுவதும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கடந்த இரண்டு நாட்களாக கூடலூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள பந்தலூர், பாடந்துறை, குந்திதால், சீனக் கொல்லி, உள்ளிட்ட கிராமங்களில் யானைகளின் நடமாட்டம் இரவும் பகலும் காணப்பட்டு வருகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் யானைகளை விரட்ட கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து 10 பேர் கொண்ட வனத்துறை குழு யானைகளை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியை மேற்கொண்டுள்ளது.

Updated On: 6 Sep 2021 5:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லத்தின் லட்சுமி..உள்ளத்தின் மகிழ்ச்சி நீ..! இனிய
  2. லைஃப்ஸ்டைல்
    புதுமனை புகுவிழா வாழ்த்துக்களும் சடங்குகளும்
  3. நாமக்கல்
    ஓட்டு எண்ணும் பணி முழுமையாக சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்படும் :...
  4. நாமக்கல்
    தண்ணீர்பந்தல் சுப்பிமணியசாமி கோயிலில் வரும் 26ம் தேதி கும்பாபிசேக
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்க..! உங்க சரும அழகை பாருங்க..!
  6. வீடியோ
    🔴 LIVE : அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் செய்தியாளர்...
  7. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  8. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  9. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  10. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்