/* */

கூடலூரில் மரம் வெட்டியவர்களுக்கு அபராதம்

கூடலூர் பந்தலூர் பகுதியில் யூகலிப்டஸ் மரங்களை வெட்டிய 6 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்து எச்சரித்தனர்.

HIGHLIGHTS

கூடலூரில் மரம் வெட்டியவர்களுக்கு அபராதம்
X

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே பாதிரிமூலா பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு பகுதி உள்ளது.இங்கு யூக்கலிப்டஸ் மரங்களை சிலர் விறகுக்காக வெட்டியதாக தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் ஆனந்தகுமார்,வனக்காப்பாளர் மாதவன் ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்ட போது, அங்கு 5 மரங்கள் வெட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கூடலூர் மாவட்ட வன அலுவலர் ஓம்கார் உத்தரவின் பேரில் அனுமதியின்றி மரங்களை வெட்டிய மாணிக்கம் உள்பட 6 பேருக்கு ரூ.24,000/அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

Updated On: 11 May 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!