/* */

கூடலூரில் யானை அட்டகாசம்: மக்கள் அச்சம்

அடர்ந்த வனப்பகுதிக்குள் யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

கூடலூரில் யானை அட்டகாசம்: மக்கள் அச்சம்
X

பைல் படம்.

கூடலூர் அருகே பல கிராமங்களில் அரிசிராஜா என்ற காட்டுயானை நடமாட்டத்தால் நாள்தோறும் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். வீடுகளில் உள்ள உணவுப் பொருட்களையும், குடியிருப்புகளையும் சேதப்படுத்த வரும் காட்டு யானையை விரட்ட கோரிக்கை விடுத்தும் இதுவரை வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு கூடலூர் அருகே உள்ள குந்தி தால் எனும் கிராமத்தில் விளைநிலங்களில் புகுந்த காட்டு யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்களை சூறையாடியது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தொடர்ந்து அரிசி ராஜா காட்டு யானையால் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாக கூறும் கிராம மக்கள் உடனடியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 13 Dec 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?