/* */

உதகை அருகே சிறுத்தை தாக்கி கரடி குட்டி பலி

முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் சிறுத்தை தாக்கி 3 மாத கரடி குட்டி பலியானது.

HIGHLIGHTS

உதகை அருகே சிறுத்தை தாக்கி கரடி குட்டி பலி
X

சிறுத்தை தாக்கி இறந்து கிடக்கும் கரடிக்குட்டி 

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசனகுடி சீகூர் வனச்சரகத்தில் மூன்று மாத கரடி குட்டி இறப்பு. முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் யானை, மான், புலி ,சிறுத்தை காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கின்றன.

இந்நிலையில் பருவமழைக்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பில் வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், சீகூர் வனப்பகுதியில் இன்று வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது பிறந்து மூன்று மாதமே ஆன கரடி குட்டி இறந்து கிடப்பது தெரியவந்தது.

இதையடுத்து இறந்த கரடியை பிரேத பரிசோதனை செய்ததில் சிறுத்தை தாக்கி கரடி இறந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 27 May 2021 1:46 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்