/* */

கூடலூர் அருகே 5ம் நாளாக தொடரும் புலி தேடுதல் வேட்டை: வனத்துறை தீவிரம்

கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் 5 ம் நாளாக புலியை தேடும் பணியை வனத்துறையினர் தீவிரம்காட்டி வருகின்றனர்.

HIGHLIGHTS

கூடலூர் அருகே 5ம் நாளாக தொடரும் புலி தேடுதல் வேட்டை: வனத்துறை தீவிரம்
X

பைல் படம்.

கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் அட்டகாசம் செய்து வரும் புலி, ஐந்து நாட்கள் ஆகியும் இன்றுவரை வனத்துறைக்கு சிக்காமல் உள்ளது.

தமிழக மற்றும் கேரளப் பகுதியில் இருந்து வந்திருக்கும் மருத்துவ குழுக்கள் வனத்துறையினர் என அனைவரும் பல இடங்களில் புலியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அடர்ந்த காடு உயரமான தேயிலைச் செடிகள் என இருப்பதால் புலி நடமாட்டம் கண்காணிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு வெளியே வரவேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டு வருவதோடு அத்தியாவசிய பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வருகின்றன.

Updated On: 28 Sep 2021 11:10 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்