/* */

முன்னாள் மாணவர்களின் நெகிழ்ச்சி சந்திப்பு

முன்னாள் மாணவர்களின் நெகிழ்ச்சி சந்திப்பு
X

ஊட்டி அரசு கலைக் கல்லூரி பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து நினைவு கூறும் நிகழ்ச்சி நடத்த கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டது. கல்லூரி இணையதளத்தில் முன்னாள் மாணவர்கள் சங்கம் ஒருங்கிணைப்பதை வெளியிட்டனர். முன்னாள் மாணவர்கள் பலர் பதிவு செய்தும், போனில் தொடர்பு கொண்டனர். வாட்ஸ்அப் குரூப் உருவாக்கி பலர் தங்களை இணைத்து கொண்டனர். நேற்று, பழைய மாணவர் சங்கத்தை சேர்ந்த, 100 பேர் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கல்லூரி பருவத்தில் நடந்த சம்பவங்களை ஒருவருக்கொருவர் பரிமாறி, நினைவு கூர்ந்து குரூப் போட்டோ எடுத்து கொண்டனர். இதில், முன்னாள் மாணவரும், தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் பதவி வகித்து ஓய்வு பெற்ற சுந்தரதேவன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். இதுகுறித்து கல்லூரி முதல்வர் ஈஸ்வர மூர்த்தி கூறுகையில், 1955 ம் ஆண்டு முதல், 2010 ம் ஆண்டு வரை படித்த, முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். கல்லுரியின் சிறப்பம்சங்கள், மேம்பாடு குறித்து தகவல் பரிமாறப்பட்டது என்றார்.

Updated On: 16 March 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’