/* */

பள்ளிபாளையம் ஆதி கேசவபெருமாள் கோவிலில் தமிழ் வருடப்பிறப்பு சிறப்பு பூஜை

தமிழ் புத்தாண்டை வரவேற்க பள்ளிபாளையம் ஆதிகேசவன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

HIGHLIGHTS

பள்ளிபாளையம் ஆதி  கேசவபெருமாள் கோவிலில் தமிழ் வருடப்பிறப்பு சிறப்பு பூஜை
X

ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் (மாதிரி படம்)

பள்ளிபாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சித்திரை முதல் நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

தமிழகத்தில் இன்று சித்திரை முதல் நாள் என்பதால் தமிழ் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், பள்ளிபாளையம் காவிரி கரையில் அமைந்துள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சித்திரையை வரவேற்கும் விதமாக பக்தர்கள் திரளாபள்ளிபாளையம் அதி கேசவ பெருமாள் கோவிலில் தமிழ் வருடப்பிறப்பு சிறப்பு பூஜைக வந்திருந்து பெருமாளை தரிசித்துச் சென்றனர்.

Updated On: 14 April 2021 8:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’