/* */

சித்திரையை வரவேற்க குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு பூஜை

சித்திரையை வரவேற்க குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு பூஜை

HIGHLIGHTS

சித்திரையை வரவேற்க குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு பூஜை
X

புது வருடத்தை வரவேற்க குமாரபாளையம் மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். நாளை தமிழ் வருடப்பிறப்பு சித்திரை 1 தொடங்குகிறது.

சித்திரை மாதம் கோடை துவங்கினாலும், குதூகல மாதம் என்றே சொல்லலாம். ஆனால், கொரோனா பரவலால் கொண்டாட்டங்கள் களை இழந்து போய்விட்டன. சித்திரை என்றாலே தமிழகத்தில் திருவிழா களை கட்டும். கோவில் வளாகங்கள் கடைகளை சுமந்து நிற்கும்.

குமாரபாளையம் கோவில்களில் தமிழ் வருடப்பிறப்பு சித்திரை 1 அன்று சிறப்பு பூஜைகள் செய்ய தயார் செய்யப்பட்டு வருகின்றன. சிறிய கிராமங்களில் உள்ள சின்ன கோவில்கள் கூட பூஜைக்கு தயாராகி வருகின்றன.

மக்களும் வாசலில் வண்ண கோலமிட்டு சித்திரை அவளை வரவேற்க தயாராகிவிட்டனர். சித்திரை மகளே வருக. மக்களுக்கு சீர்மிகு வாழ்வை தருக.

Updated On: 13 April 2021 11:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  2. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  3. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  4. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  5. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  6. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  8. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  9. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...