/* */

பள்ளிபாளையத்தில் மழை நீர் செல்ல வடிகால் வசதி

பள்ளிபாளையம் காவேரி ஆற்று பாலத்தின் கீழ் மழைநீர் வடிந்து செல்லும் வகையில் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

பள்ளிபாளையத்தில் மழை நீர் செல்ல வடிகால் வசதி
X

காவேரி பாலம் (மாதிரி படம்)

பள்ளிபாளையம் கீழ்காலனி ரயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் மழை நீர் வடிந்து செல்லும் வகையில் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பள்ளிபாளையம் அருகே உள்ள கீழ்காலனி பகுதியில் ரயில்வே பாலம் உள்ளது. அந்த பாலத்தின் கீழே இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு பாதை உள்ளது. அந்த வழித்தடத்தின் அருகே ஒரு சிறிய ஓடை செல்கிறது. மழை பெய்யும் காலங்களில் சாலையின் மேற்பரப்பில் மழை நீர் தேங்கிச்செல்லும். அதனால் மழை பெய்யும் காலங்களில் அந்த வழியே வாகனங்கள் செல்ல முடியாது. மழை தண்ணீர் பாய்ந்து சாலையும் சேதமடைந்து சகதிக்காடாக மாறிவிடும். அந்த நிலையை மாற்றுவதற்காக தற்போது மழைநீர் சீராக செல்வதற்கு வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Updated On: 19 April 2021 12:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  2. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!
  6. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?
  7. உலகம்
    கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகளா? அஸ்ட்ராஜெனகா விளக்கம்
  8. லைஃப்ஸ்டைல்
    வெயிலை விரட்டுங்கள்: இந்தியாவின் கோடைக்கால பழங்கள்!
  9. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  10. தமிழ்நாடு
    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு