/* */

11 வயது மகளை காணவில்லை தாய் பள்ளிபாளையம் போலீசில் புகார்

11வயது மகளை காணவில்லை என்று தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

11 வயது மகளை காணவில்லை   தாய் பள்ளிபாளையம் போலீசில் புகார்
X

சிறுமி மாயம் (கார்ட்டூன் படம்) 

பள்ளிபாளையம் அருகே வெடியரசம்பாளையத்தில் மாயமான தனது 11 வயது மகளை கண்டுபிடித்து தருமாறு தாய் புகார் கொடுத்துள்ளார்.

பள்ளிபாளையம் அருகே வெடியரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னபொன்னு(30). அவரது கணவர் சுப்ரமணி(30). கணவன், மனைவி இருவரும் கூலி தொழிலாளர்கள். அவர்களுக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் அமுதாவுக்கு வயது 11, ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரை, கடந்த, 12ம் தேதி முதல் காணவில்லை. அக்கம் பக்கத்திலும், உறவினர் வீடுகளிலும் தேடி பார்த்துவிட்டனர். ஆனால், அங்கும் அமுதாவை காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல இடங்களிலும் தேடிப்பார்த்தனர். ஆனாலும் அவர்களுக்கு மகள் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதனால்,பள்ளிபாளையம் போலீசில் அவரது தாய் சின்னபொன்னு புகார் கொடுத்துள்ளார். வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுமி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



Updated On: 16 April 2021 7:53 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்