/* */

குமாரபாளையத்தில் 8 பேருக்கு கொரோனா உறுதி

குமாரபாளையத்தில் 8 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில்  8 பேருக்கு கொரோனா உறுதி
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் (ஃபைல் படம்)

குமாரபாளையத்தில், 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

குமாரபாளையத்தில், 8 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், குமாரபாளையதில் மட்டுமல்லாமல் ஈரோடு தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குமாரபாளையம், பள்ளிபாளையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பிரசாரம், நோட்டீஸ் வினியோகம், ஆட்டோவில் பிரசாரம் போன்றவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாஸ்க் அணியாமல் வருவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 14 April 2021 8:59 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  3. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  7. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  9. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...