/* */

குமாரபாளையம் இளைஞருக்கு சர்வதேச யோகா விருது

சர்வதேச இளைஞர் விருது குமாரபாளையம் இளைஞருக்கு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையம் இளைஞருக்கு சர்வதேச     யோகா விருது
X

யோகா அர்விந்த் 

குமாரபாளையம் இளைஞருக்கு சர்வதேச இளைஞர் விருது வழங்கப்பட்டது.

நோபில் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் மற்றும் சர்வதேச விருது வழங்கும் மையம் சார்பில் யோகா, விளையாட்டு, கலைத்துறை, இசைத்துறை போன்ற துறைகளை சேர்ந்த சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்குவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழா, நாமக்கல் மாவட்டம், குமரபாளையத்தில் நடந்தது.

குமாரபாளையத்தை சேர்ந்த யோகா சாதனையாளர் 22வயது அரவிந்த் என்பவருக்கு சர்வதேச இளைஞர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயபிரதாப், வினோத், திருஞானராமன், கவுதமன் ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. வஇந்த விருதினை தமிழ்நாடு உடற்கல்வி விளையாட்டு பல்கலைக்கழக துணை வேந்தர் ஷீலா ஸ்டீபன் வழங்கி, இளைஞர் அரவிந்தை பாராட்டினார்.

Updated On: 17 April 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. உலகம்
    கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகளா? அஸ்ட்ராஜெனகா விளக்கம்
  4. லைஃப்ஸ்டைல்
    வெயிலை விரட்டுங்கள்: இந்தியாவின் கோடைக்கால பழங்கள்!
  5. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  6. தமிழ்நாடு
    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் வைட்டமின்லாம் ரொம்ப ரொம்ப முக்கியமாம்! எப்படி
  9. ஈரோடு
    தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே 108 ஆம்புலன்சில் மலை கிராம பெண்ணுக்கு பிறந்த இரட்டை...