/* */

நாகையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் வாக்களித்தார்

188 வாக்கு சாவடிகளில் காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு தொடங்கியது தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் வாக்களித்தார்

HIGHLIGHTS

நாகையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன்  வாக்களித்தார்
X

நாகையில் வாக்களித்த தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன்

நாகையில் காலை முதலே விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு ; தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் தனது வாக்கினை பதிவு செய்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாகை நகராட்சி, வேதாரண்யம் நகராட்சி, கீழ்வேளூர், வேளாங்கண்ணி, திட்டச்சேரி தலைஞாயிறு, உள்ளிட்ட பேரூராட்சிகளில் வாக்கு பதிவு இன்று தொடங்கியது. 188 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு காலை 7 மணி முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு தொடங்கியது. நாகை 36 ஆவது வார்டில் அமைக்கப்பட்டுள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி வாக்கு பதிவு மையத்தில் ஏராளமான மீனவர்கள் ஆர்வத்துடன் தங்களுடைய வாக்கினை பதிவு செய்தனர். தொடர்ந்து 36 வது வார்டில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். வாக்குப்பதிவை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Updated On: 19 Feb 2022 5:02 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு