/* */

காரைக்கால்: மும்பைக்கு ரயிலில் கடத்த முயன்ற  மதுபாட்டில்கள் பறிமுதல்

காரைக்காலில் இருந்து மும்பைக்கு ரயிலில் கடத்த முயன்ற மது பான பாட்டில்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

காரைக்கால்: மும்பைக்கு ரயிலில் கடத்த முயன்ற    மதுபாட்டில்கள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களுடன் ரயில்வே பாதுகாப்பு படையினர் உள்ளனர்.

காரைக்காலிருந்து நாகை வழியாக மும்பைக்கு ரயில் மூலமாக மதுபானங்கள் கடத்தப்படுவதாக நாகை மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீசார் காரைக்கால் ரயில் நிலையத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது மும்பை புறப்பட இருந்த ரயிலில் 9 பைகள் தனியாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 9 பைகளையும் சோதனை செய்தபோது 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 111 உயர் ரக வகை மாதுபாட்டில்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

பின்னர் அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த நாகை மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மதுபாட்டில்களை கடத்தி செல்ல முயன்ற கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 4 Oct 2021 4:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  2. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  3. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  4. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  5. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  6. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  7. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  8. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  9. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  10. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு