/* */

போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

பெரியார், அண்ணா கண்ட கனவு நிறைவேற்றும் வகையில் பெண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறுவது மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
X

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.


 

நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வரும் போட்டித் தேர்வுகளுக்கான இணையவழி பயிற்சி முகாமை Qஆய்வு செய்தார். மேலும் இணையவழி மாணவர்களிடம் அவர் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மூலம் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பணி அமர்த்தப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

இதனையடுத்து நாகப்பட்டினம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பயிற்சி மேற்கொண்டிருந்த மாணவிகளிடம் பேசுகையில் பெரியார், பேரறிஞர் அண்ணா கண்ட கனவு நிறைவேற்றும் வகையில் பெண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது எனவும் தொடர்ந்து தமிழக அரசு மூலம் அளிக்கப்படும் பயிற்சிகளைப் பெற்று வேலை வாய்ப்பை பெற வேண்டும் என அவர் வாழ்த்து தெரிவித்தார்.

Updated On: 24 July 2021 6:17 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  3. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  4. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  5. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  6. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  10. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...