Begin typing your search above and press return to search.
நாகையில் இந்திய கம்யூனிஸ்டு,விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்
நாகையில் இந்திய கம்யூனிஸ்டு.விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
பீமா கோரேகான் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யக்கோரி நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம் அவரித்திடலில் தொடங்கிய மனித சங்கிலியை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி தொடங்கி வைத்தார். மனித சங்கிலி போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டார் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
.