/* */

நாகையில் இந்திய கம்யூனிஸ்டு,விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்

நாகையில் இந்திய கம்யூனிஸ்டு.விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

பீமா கோரேகான் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யக்கோரி நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

நாகப்பட்டினம் அவரித்திடலில் தொடங்கிய மனித சங்கிலியை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி தொடங்கி வைத்தார். மனித சங்கிலி போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டார் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

.

Updated On: 16 Sep 2021 6:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்