/* */

நாகை: இருசக்கர வாகனத்தை திருடும் சிசிடிவி காட்சி வைரல்

மர்ம நபர் ஒருவர் கனமழையை பயன்படுத்தி லாவகமாக இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

HIGHLIGHTS

நாகை: இருசக்கர வாகனத்தை  திருடும் சிசிடிவி காட்சி வைரல்
X

இருசக்கர வாகனத்தை திருடும் சிசிடிவி காட்சி.

நாகூர் தைக்கால் தெருவை சேர்ந்த ஷாகுல் ஹமீது தனது இரு சக்கர வாகனத்தை மாலிமார் தெருவில் உள்ள டிஎன்டிஜே பள்ளி அருகே நிறுத்தி விட்டு சென்றுள்ளார். கனமழை பெய்ததால் நீண்டநேரம் பள்ளியின் உள்ளே காத்திருந்த சாகுல் அமீது மழை விட்டதும் வந்து பார்த்த போது அவரது இருசக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களை சோதனை செய்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் கனமழையை பயன்படுத்தி லாவகமாக இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து சாகுல் அமீது நாகூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.


Updated On: 12 Oct 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  2. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  3. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  4. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  5. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  6. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  7. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  8. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  9. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  10. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...