/* */

காரியாபட்டி அருகே போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்: அமைச்சர் தொடக்கம்

விருதுநகர் மாவட்டத்தில் போலியொ சொட்டு வழங்கும் முகாமை அமைச்சர் தங்கம்தென்னரசு தொடக்கி வைத்தார்

HIGHLIGHTS

காரியாபட்டி அருகே போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்: அமைச்சர் தொடக்கம்
X

போலியொ சொட்டு வழங்கும் முகாமை அமைச்சர் தங்கம்தென்னரசு தொடக்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டத்தில் போலியொ சொட்டு வழங்கும் முகாமை அமைச்சர் தங்கம்தென்னரசு தொடக்கி வைத்தார்.

தமிழ்நாடு முழுவதும் 5 வயது உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்ற தொகுதி, மல்லாங்கிணர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, முகாமை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மருத்துவர்கள் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Feb 2022 8:30 AM GMT

Related News