/* */

தென் மாவட்டங்களுக்கான மூன்றாவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் மதுரை வருகை.

தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கான மூன்றாவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் இன்று பிற்பகல் மதுரை கூடல்நகர் ரயில் நிலையம் வந்தடைந்தது.

HIGHLIGHTS

தென் மாவட்டங்களுக்கான மூன்றாவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் மதுரை வருகை.
X

தென் மாவட்டங்களுக்கான மூன்றாவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் மதுரை கூடல்நகர் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது

தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கான மூன்றாவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் இன்று (27.5.2021) மதுரை கூடல்நகர் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து 5 டேங்கர் லாரிகளில் 66.12 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் இன்று மதியம் 01.10 மணிக்கு மதுரை கூடல் நகர் வந்து சேர்ந்தது.

இதற்காக டேங்கர் லாரிகள் ரயில்வே பிளாட் வேகன்களில் இருந்து இறங்கும் வகையில் சாய்வுதளப் பாதை புதிதாக கூடல் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்திற்கு வந்த 24 ஆவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். இதையும் சேர்த்து இதுவரை தமிழகத்திற்கு ரயில் மூலம் 1393.71 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்டுள்ளது.

Updated On: 27 May 2021 12:43 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!