/* */

நிலத்தகராறில் மோதல் : இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு

மத்தூர் அருகே நிலத்தகராறில் மோதிக் கொண்டதில்இரு தரப்பினர்மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்

HIGHLIGHTS

நிலத்தகராறில் மோதல் : இருதரப்பினர் மீதும்  வழக்கு பதிவு
X

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த மலையாண்டஹல்லி பகுதியைச் சேர்ந்தவர் வேடியம்மாள். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேலுமணி என்பவருக்கும் நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இன்று மலையாண்டஹள்ளி பகுதியில் உள்ள வேடியம்மாள் வீட்டிற்கு சென்ற வேலுமணி மற்றும் அவரது மனைவி கீதா ஆகியோர், வேடியம்மாளை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் அவரை தாக்கி மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.

இதனால், வேடியம்மாள் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் மத்தூர் போலீஸ் எஸ்.ஐ கோவிந்தராஜன் வேலுமணி மற்றும் கீதா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அதேபோல் கீதா கொடுத்த புகாரின் பேரில் வேடியம்மாள் மற்றும் அவரது கணவர் தண்டபாணி மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 20 March 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’