/* */

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

தளி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்/

HIGHLIGHTS

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு
X

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்த சாமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் குல்சார். இவர் கடந்த சில மாதங்களாகவே சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார் ஓசூர் கிருஷ்ணகிரி பெங்களூர் உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் தனது உறவினரான மதகொண்டபள்ளி பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் இருந்து வந்துள்ளார்.

இன்று மாலை திடீரென அவருக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்பே பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து அவரது உறவினர் நயாஸ் கொடுத்த புகாரின் பேரில் தளி போலீஸ் எஸ்ஐ தமிழ்மணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Updated On: 14 May 2021 7:26 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்