/* */

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
X

கர்நாடக மாநிலம் பெங்களூர் வரதபால்யா பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(44). கூலித் தொழிலாளி. இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளார். பெரியசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் குடும்பத்தில் மனைவியுடன் பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று பெரியசாமி காவேரிப்பட்டணம் அடுத்த பந்தேரியில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு வந்திருந்தார். அங்கு அவர் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 28 April 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு