/* */

காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு உடை அணியாமல் கொரோனா பரிசோதனை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு உடை அணியாமல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் மருத்துவ ஊழியர்களால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு உடை அணியாமல் கொரோனா பரிசோதனை
X

காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு உடை அணியாமல் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனை 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் காவேரிப்பட்டணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தினமும் சுமார் 50க்கும் அதிகமானோர் கொரோனா பரிசோதனைசெய்து கொள்ள வந்து செல்கின்றனர்.

இங்கு கொரோனா பரிசோதனை செய்யும் மருத்துவ ஊழியர்கள், அரசு விதிகளை மீறி பாதுகாப்பு உடை அணியாமல் பொதுமக்களிடம் கொரோனா பரிசோதனை செய்கின்றனர். பாதுகாப்பு உடை அணியாமல் மருத்துவ ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்வதால், கொரோனா பரிசோதனைக்கு வரும் பொதுமக்களில், யாருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால், அதன் மூலம் அனைவருக்கும் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 29 May 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்