/* */

குடிபோதையில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: கூலித்தொழிலாளி கைது!

உத்தனப்பள்ளி அருகே குடிபோதையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

குடிபோதையில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: கூலித்தொழிலாளி கைது!
X

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த அஞ்சலகிரி பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் வசித்துவருகிறார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டர். இவர் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு உத்தனப்பள்ளி அடுத்த தேவசானப்பள்ளி கிராமத்தை சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர் குடிபோதையில் அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

அப்பொழுது அவர் கூச்சலிட்டதை அடுத்து அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து அந்த பெண்ணை மீட்டனர். இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீஸ் எஸ்.ஐ. சரவணன், முனிகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

Updated On: 14 May 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்