/* */

ஓசூரில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் இருவர் கைது

ஓசூரில் கஞ்சா கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 28 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்

HIGHLIGHTS

ஓசூரில்  கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் இருவர் கைது
X

ஓசூரில் கஞ்சா கடத்திய இருவரை காவல்துறை கைது செய்தது

ஓசூர் பேருந்து நிலையத்தில் போலீசார் சந்தேகப்படும் நபர்களை விசாரணை மேற்கொண்டு இருந்த போது, இருவர் கோணிப்பை வைத்துக்கொண்டு நின்றிருந்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் பெயர் சாமுல் நாயக் 34 , சன்சித் சின் சான் 34 எனவும் ஒரிசாவில் இருந்து வந்ததாக தெரிவித்தனர்.

அவர்கள் வைத்திருந்த பையை சோதனை மேற்கொண்ட போது சிறிய அளவில் 9 பண்டல்களில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 28 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதன் மதிப்பு சுமார் ரூ3 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இதில் தொடர்புடைய வாங்கி விற்பனையில் ஈடுபடும் முக்கிய நபரை தேடி வருகின்றனர்

Updated On: 14 Dec 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  3. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  4. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  5. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!