/* */

ஓசூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட 30 பேர் வேட்பு மனு தாக்கல்

ஓசூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட 30 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

ஓசூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட 30 பேர் வேட்பு மனு தாக்கல்
X

ஒசூர் மாநகராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்த பெண்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகராட்சியாக இருந்த நிலையில் 2019 ஆம் வருடம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது ஓசூர் மாநகராட்சிக்கான மேயர் தேர்தலில் 45 வார்டுகள் உள்ளது. இதில் 23 வார்டுகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி அலுவலகத்தில் 5 அலுவலகங்களாக பிரிக்கப்பட்டு வேட்புமனுக்கள் பெறப்படுகிறது. வேட்பு மனுக்கள் பெறப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு அரசு கொரானா விதிமுறைகளையும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த 28ம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது. இதுவரை திமுக, பாஜக, காங்கிரஸ், பாமக, சுயேச்சை என 30 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

Updated On: 2 Feb 2022 9:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?