/* */

கரூரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மருத்துவ முகாம்

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மருத்துவமுகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கரூரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மருத்துவ முகாம்
X

மக்கள் நீதி மையம் சார்பில் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட முகம்மது ஹனீஸ் சகில் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதில் மருத்துவர் தமீமுல் அன்சாரி பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், ஆக்சிஜன் அளவு உள்ளிட்டவைகளை பரிசோதனை மேற்கொண்டார். தேவைப்படும் நபர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் கபசுர குடிநீர் பொடி இலவசமாக வழங்கப்பட்டது.

Updated On: 19 May 2021 4:51 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!