/* */

அச்சமின்றி திரியும் பொதுமக்கள்....பலனற்றுபோகும் ஊரடங்கு...

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும் மக்கள் அச்சமின்றி திரிகின்றனர். ஊரடங்கு பலனற்று போகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அச்சமின்றி  திரியும் பொதுமக்கள்....பலனற்றுபோகும் ஊரடங்கு...
X

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் இரண்டாவது அலை வெகு தீவிரமாக பரவி வருகிறது. நோய் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கரூரில் முக்கிய சாலைகளில் பேரிகார்டு அமைக்கப்பட்டு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உரிய காரணங்கள் இன்றி வெளியே வரும் பொது மக்களையும் முழுக்கவசம் அணியாதவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் 200 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர்.

ஆனால், பொதுமக்கள் கொரோனா அச்சமின்றி அதிக அளவில் வெளியே இரு சக்கர் வாகனம் மூலம் உலா வருகின்றனர். இதனால் அதிகளவில் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.

Updated On: 12 May 2021 6:26 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  5. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  6. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  8. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  9. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு