/* */

கரூரில் நாளை கோவாக்சின் 2 ம் டோஸ் முகாம்

கரூரில் மாவட்டத்தில் நாளை கோவாக்சின் 2 ம் டோஸ் செலுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கரூரில் நாளை கோவாக்சின் 2 ம் டோஸ் முகாம்
X

மாதிரி படம் 

கரூர் மாவட்டத்தில் நாளை 4 இடங்களில் கோவாக்சின் 2 ம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் அதற்கான சான்றிதழை கொண்டு வந்து 2 ம் டோஸ் செலுத்திக் கொள்ளலாம். கரூர் நகராட்சி பகுதியில் உள்ள பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 400 பேருக்கும், ராயனூர் பகவதி அம்மன் கோவில் அலுவலகத்தில் 250 பேருக்கும், கரூர் மாவட்ட நீதிமன்றம் 300 பேருக்கும் (நீதிமன்ற பணியாளர்களுக்கு மட்டும்), குளித்தலை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 250 பேருக்கும் என 4 இடங்களில் கொரோனா 2 ம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 13 July 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’