/* */

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

கரூர் மாவட்டம் அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் மிக சிறப்பாக நடந்தது.

HIGHLIGHTS

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்
X

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் சுரும்பார்குழலில் கோவில்  தேரோட்டம் நடந்தது.

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் அய்யர்மலை அருள்மிகு சுரும்பார் குழலி அம்பிகை உடனாய ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் சித்திரைத் தேர்த்திருவிழா மற்றும் தேரோட்ட நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கொரோனா தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை.இந்நிலையில் 2 ஆண்டுகளுக்குப்பின் நேற்று முன்தினம் மாலை தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ரத்தினகிரீஸ்வரர் - சுரும்பார்குழலி அம்பாள் எழுந்தருளினார்கள். தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 15 May 2022 10:34 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்