/* */

சிபிஐக்கு ஒதுக்கப்பட்ட புலியூர் பேரூராட்சியில் திமுக வேட்பாளர் வெற்றி

சிபிஐக்கு ஒதுக்கப்பட்ட புலியூர் பேரூராட்சியில் திமுக வேட்பாளர் வெற்றி
X

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி, திமுக கூட்டணியில் உள்ள 1ஆவது வார்டில் வெற்றி பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால், இந்த பேரூராட்சியில் சிபிஐ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே கவுன்சிலரான கலாராணி பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக, இன்று நடைபெற்ற பேரூராட்சி தலைவர் தேர்தலில் கலாராணி போட்டியிடவில்லை. மாறாக, திமுக சார்பில் 3ஆவது வார்டில் வெற்றி பெற்ற புவனேஸ்வரி தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அங்கே, வேறு யாரும் போட்டியிடாததால் திமுகவைச் சேர்ந்த புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் இதனால் அங்கே பரபரப்பு நிலவியது.

Updated On: 4 March 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’