/* */

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கரூரில் விழிப்புணர்வு பேரணி

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கரூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கரூரில் விழிப்புணர்வு பேரணி
X

சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று கரூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

கரூர் காளியப்பனூர் பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவ - மாணவிகள் மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் இணைந்து, சர்வதேச மகளிர் தினம் வரும் 8-ஆம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, அது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில், பெண் குழந்தைகள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும், பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பியவாறு, மாணவ- மாணவிகள் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணி ஆனது காளியப்பனூர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வழியாகச் சென்று நிறைவடைந்தது.

Updated On: 5 March 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?