/* */

முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

கரூர் நகராட்சியில் மாஸ்க் அணியாமல், வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
X

கொரோனாவின் தாக்கம் இரண்டாவது அலையாக உருமாறி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக, இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலாகி உள்ளது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றது. இதனால், பாதுகாப்பு நடவடிக்கையில் அரசு அதிகாரிகள் தீவிரம் காட்டியுள்ளனர்.

இந்நிலையில், கரூர் நகராட்சி அதிகாரிகள், பேருந்து நிலையம் ரவுண்டானா அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும், கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் இடம் பெற்றுள்ள விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கைகளை வாகன ஓட்டிகளிடம் வழங்கி அறிவுரை கூறினர்.

Updated On: 11 April 2021 11:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  2. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  3. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  4. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  5. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  6. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  7. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  8. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  9. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  10. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...