/* */

ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் வங்கியில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி

HIGHLIGHTS

ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா
X

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் வங்கியில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து. வங்கி முழுவதும் கி்ருமி நாசினி தெளிக்கப்பட்டது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 42 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வங்கியில் பணியாற்றும் பிற ஊழியர்கள், மற்றும் பாதிக்கப்படவரின் உறவினர்களிடமும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இன்றைய நிலவரப்படி கரூர் மாவட்டத்தில் புதிதாக 39 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கொரோனா பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்கள் ஊழியர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதித்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

Updated On: 21 April 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!