/* */

இரு பஸ்களுக்கு இடையே சிக்கிய இருசக்கர வாகன ஒட்டி - பரபரப்பு

கேரளாவில், இரு பேருந்துகளுக்கு இடையே சிக்கி கொண்ட இருசக்கர வாகன ஒட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

HIGHLIGHTS

இரு பஸ்களுக்கு இடையே சிக்கிய இருசக்கர வாகன ஒட்டி - பரபரப்பு
X

இரு பஸ்களுக்கு இடையே சிக்கிக் கொண்ட டூவீலர் ஓட்டிச் சென்ற நபர். 

கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பரூக் என்ற பகுதியில், ஒரு தனியார் பேருந்து, மற்றொரு தனியார் பேருந்தை முந்தி செல்வதற்காக, அதிவேகத்தில் சென்றுள்ளது. இதில் போட்டி போட்டு முந்தி செல்ல முயன்ற இரு தனியார் பேருந்துகளுக்கு இடையே, எதிரே வந்த இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் சிக்கி கொண்டு அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இதனிடையே சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து கேரளா போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் போட்டிபோட்டு கொண்டு அபாயகரமாக வாகனங்களை இயக்கியதாக கூறி, இரு தனியார் பஸ்களின் உரிமையாளர்கள் மற்றும் ஒட்டுனர்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Updated On: 26 April 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...