/* */

கோடி அர்ச்சனை பூஜையுடன் தொடங்கிய செங்கல் சிவன் பார்வதி கோவில் விழா

செங்கல் சிவன் பார்வதி கோவில் 60 வது ஆண்டு விழா, கோடி அர்சனை பூஜையுடன் தொடங்கியது.

HIGHLIGHTS

கோடி அர்ச்சனை பூஜையுடன் தொடங்கிய செங்கல் சிவன் பார்வதி கோவில் விழா
X

கேராள மாநிலத்தில், திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட செங்கல் என்றும் பகுதியில், புகழ் பெற்ற சிவன் பார்வதி கோவில் அமைந்துள்ளது. கார்த்திகை மாதத்தை முன்னிட்டும், 60 -வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த கோவிலின் ஆண்டை முன்னிட்டும் இங்குள்ள சிவனுக்கு 20-வது கோடி அர்ச்சனை மற்றும் கணபதி ஹோமத்துடன் திருவிழா துவங்கியது.

கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சியை, கேரளா போக்குவரத்துறை அமைச்சர் ஆன்டனி ராஜ் தொடங்கி வைத்தார். இன்று தொடங்கிய கோடி அர்ச்சனை, மார்ச் 1 ஆம் தியதி வரை தொடர்ந்து நடைபெறும் என, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 18 Nov 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  4. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  5. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  7. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  8. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...