/* */

கன்னியாகுமரி மாவட்டத்தில் 56 இடங்களில் நாளை முதல் வேட்பு மனுதாக்கல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் 56 இடங்களில் நாளை முதல் வேட்பு மனுதாக்கல் செய்ய ஏற்பாடுகள் தீவிரம்.

HIGHLIGHTS

கன்னியாகுமரி மாவட்டத்தில் 56 இடங்களில் நாளை முதல் வேட்பு மனுதாக்கல்
X

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (பைல் படம்)

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதியானது மாநில தேர்தல் ஆணையதால் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை முதல் தொடங்கி நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்து வேட்பு மனு தாக்கல் செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.

இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் 56 இடங்களில் நாளை முதல் வேட்பு மனுதாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் இடங்களில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Updated On: 27 Jan 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்