/* */

தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறியதாக குமரியில் 60 வழக்குகள்

தேர்தல் நடத்தை விதிமுறைகள்  மீறியதாக குமரியில் 60 வழக்குகள்
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் ஏற்படுத்தப்பட்டு அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மொத்தம் 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

கன்னியாகுமரி உட்கோட்டத்தில் சிறப்பு சட்ட வழக்கு 5 மற்றும் இதர வழக்குகள் என 5 என மொத்தம் 10 வழக்குகளும் , நாகர்கோவில் உட்கோட்டத்தில் சிறப்பு சட்ட வழக்கு 8 மற்றும் இதர வழக்குகள் 4 என மொத்தம் 12 வழக்குகளும் ,

குளச்சல் உட்கோட்டத்தில் சிறப்பு சட்ட வழக்கு 5 மற்றும் இதர வழக்குகள் என 11 என மொத்தம் 16 வழக்குகளும், தக்கலை உட்கோட்டத்தில் சிறப்பு சட்ட வழக்கு 10 மற்றும் இதர வழக்குகள் என 12 என மொத்தம் 22 வழக்குகளும் என மொத்தம் 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Updated On: 13 April 2021 9:07 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்