/* */

குமரி அருகே கிறிஸ்தவ ஆலயம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

குமரியில் இந்துக்கள் வாழும் கிராமத்தில் திடீர் சர்ச் வந்துள்ள நிலையில் மதகலவரம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

HIGHLIGHTS

குமரி அருகே கிறிஸ்தவ ஆலயம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
X

அழகியபாண்டியபுரம் பகுதியில் அனுமதி இல்லாமல் சர்ச் நடத்தி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் பாஜக வினர் கோரிக்கை மனு அளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டியபுரம் பகுதியில் மெர்வின் என்பவர் வெளியூரில் இருந்து வந்து உரிய அனுமதி வாங்காமல் ஆத்ம மீட்பு ஊழியர்கள் என்ற பெயரில் சர்ச் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த சர்ச் அமைந்துள்ள ஊரில் அனைவரும் இந்துக்கள் என்ற நிலையில் அவர்களை மதம் மாற்றும் முயற்சியை மேற்கொள்வதோடு வெளியூர்களில் இருந்து பொதுமக்களை அழைத்து வந்து ஜெப கூட்டம் நடத்துவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே அனுமதி இன்றி செயல்படும் சர்ச்சால் மத கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும் அனுமதி இன்றி செயல்படும் சர்ச் மீதும் அதனை நடத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரை சந்தித்த பாஜக வினர் கோரிக்கை மனு அளித்தனர்.

Updated On: 7 Sep 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?