/* */

கொரோனா நிவாரண நிதி அளித்த ஓய்வு பெற்ற போலீசார்

கொரோனா நிவாரண நிதியாக 30000 ரூபாய் அளித்த ஓய்வு பெற்ற போலீசார்.

HIGHLIGHTS

கொரோனா நிவாரண நிதி அளித்த ஓய்வு பெற்ற போலீசார்
X

தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சமடைந்து இருந்த நிலையில் அனைத்து தரப்பினரும் நிவாரண நிதி அளிக்குமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று பல்வேறு அமைப்பினர் பிரபலங்கள் தொழிலதிபர்கள் தமிழக அரசுக்கு நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை தொழில் அதிபர்கள், தனியார் நிறுவனத்தினர் உட்பட பலரும் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஓய்வுபெற்ற காவல் ஆளினர்கள் நலச்சங்கம் சார்பில் இரண்டாம்கட்ட கொரோனா நிவாரண நிதியாக 30000 ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.

இதனை ஓய்வுபெற்ற காவல் ஆளினர்கள் நலச்சங்கத்தின் தலைவர் பென்சிகர் தலைமையில் அந்த அமைப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனிடம் வழங்கினார்.

Updated On: 23 Jun 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்