/* */

மத்திய அரசை கண்டித்து குமரியில் மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் தெருமுனை பிரச்சாரம்

மத்திய அரசிற்கு எதிராக நடைபெறும் பந்த்தின் முன்னோட்டமாக குமரியில் தெருமுனை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

HIGHLIGHTS

மத்திய அரசை கண்டித்து குமரியில் மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் தெருமுனை பிரச்சாரம்
X

குமரியில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தெருமுனை பிரச்சாரம் நடத்தினர்.

நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் விரோதமான சட்டங்களை மத்திய அரசு கொண்டு வருவதாக பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் டெல்லியில் வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து முழு அடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் அழைப்பு கொடுத்தன.

அதன் படி மத்திய அரசை கண்டித்து வரும் 27 ம் தேதி நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட இருக்கும் பந்திற்கு முன்னோட்டமாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் தெருமுனை பிரச்சாரத்தை தொடங்கின.

அதன்படி துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடமும் வர்த்தக நிறுவனங்களிலும் மற்றும் வீதி வீதியாக சென்றும் பொதுமக்களிடம் வழங்கி தெருமுனை பிரச்சாரத்தை நடத்தினர்.

Updated On: 24 Sep 2021 3:43 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  2. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  3. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  4. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  5. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  6. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  7. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  8. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  9. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...
  10. தமிழ்நாடு
    கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிகல்வித்துறையுடன் இணைப்பதற்கு ஓபிஎஸ்...