/* */

குமரியில் கலை இழந்தது ஆடி பெருக்கு, ஆடி செவ்வாய் வழிபாடு

குமரியில் கொரோனா அச்சம் காரணமாக ஆடி பெருக்கு, ஆடி செவ்வாய் வழிபாடுகள் கலை இழந்தது.

HIGHLIGHTS

குமரியில் கலை இழந்தது ஆடி பெருக்கு, ஆடி செவ்வாய் வழிபாடு
X

ஆடி பெருக்கு தினமான இன்று குமரியில் கோயில்கள் கலையிழந்தன.

கேரளாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் குமரி எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தப்படாததால் அங்கிருந்து குமரிமாவட்டத்தினுள் தங்கு தடையின்றி நுழையும் வாகனங்கள் மற்றும் கேரளா மக்களால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை ஆடி செவ்வாய் வழிபாடு அம்மன் கோவில்களில் கலைகட்டும், பல கோவில்களில் ஆடி வெள்ளி ஆடி பெருக்கு நாளில் கொடை விழா நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் ஒட்டு மொத்தமாக கோவில் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக ஆடி பெருக்கு, மற்றும் ஆடி செவ்வாய் கிழமை வழிபாடு கலை இழந்தது, மேலும் குமரியில் பல்வேறு பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்கள் பக்தர்கள் ஆரவாரம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Updated On: 3 Aug 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?