/* */

அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

குமரியில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல், தண்ணீர் பந்தல் திறப்பு.

HIGHLIGHTS

அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
X

கோடை வெயில் தாக்கம் தொடங்கிய நிலையில் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் தொடக்க அதிமுக தலைமை வேண்டுகோள் விடுத்தது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வசதிக்காக நீர் மோர் பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

நாகர்கோவிலில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகம் அருகே நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும் அதிமுக மாநில கழக அமைப்புச் செயலாளருமான தளவாய் சுந்தரம் திறந்து வைத்தார்.

மேலும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் தர்பூசணி பல வகைகள் உள்ளிட்டவையும் அதிமுக சார்பில் இலவசமாக தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

Updated On: 29 April 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’