/* */

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள 2,243 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கபட்டு உள்ளது. அந்த கல்லூரியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் இரவு பகலாக சுழற்சி முறைகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கூடுதல் பாதுகாப்புக்காக வெப் கேமரா வசதிகளும் செய்யபட்டு உள்ளது.

மேலும் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதிலும் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டு உள்ள அரசு பொறியியல் கல்லூரி முழுமையாக போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு உள்ளது.

Updated On: 8 April 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்