/* */

கொரோனா விதிமுறை கடைபிடிக்காத பெட்ரோல் பங்கிற்கு அபராதம்

நாகர்கோவிலில் கொரோனா விதி முறைகளை கடை பிடிக்காத பெட்ரோல் பங்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கொரோனா விதிமுறை கடைபிடிக்காத   பெட்ரோல் பங்கிற்கு அபராதம்
X

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முககவசம், சமூக இடைவெளி மிகவும் அவசியம் ஆகும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின்பேரில் மாநகர நகர் நல அலுவலர் டாக்டர் கிங்சால் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் பகவதி பெருமாள், தியாகராஜன், ராஜேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தியாகராஜன் தலைமையிலான குழுவினர் கோட்டாறு பகுதியில் இயங்கிவரும் பெட்ரோல் பங்கில் நேற்று நடத்தினர். ஆய்வில் அந்த பெட்ரோல் பங்கில் கொரோனா விதிகள் பின்பற்றப்படவில்லை என்பது தெரிய வந்தது. அதனால், அந்த பங்கிற்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் முகக்கவசம் அணியாதவர்கள், கொரோனா விதிமுறைகள் பின்பற்றாத 17 பேரிடம் இருந்து ரூ.3400 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

Updated On: 26 March 2021 7:45 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...