/* */

குமரியில் கல்லூரி மாணவிக்கு கொரோனா: கிறுமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்

குமரியில் கல்லூரி மாணவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் கல்லூரியில் கிறுமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

HIGHLIGHTS

குமரியில் கல்லூரி மாணவிக்கு கொரோனா: கிறுமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்
X

பள்ளியில் கிறுமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நாகர்கோவில் இந்து கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கல்லூரி வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் மாணவியுடன் படித்த மற்றும் தொடர்பில் விரிந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நோய் தொற்று முழுமையாக அகலாத நிலையில் பொதுமக்கள் அனைவரும் வெளியிடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முகக் கவசங்கள் அணிந்தும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடக்கவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும் இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தடுப்பூசி முகாம்கள் சென்று தடுப்பூசியை செலுத்தி கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Updated On: 13 Dec 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  2. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  3. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  4. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  5. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  6. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  7. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  8. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...
  9. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  10. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!