/* */

நாகர்கோவில் மாநகராட்சியில் 2.72 கோடியில் திட்ட பணிகள் தொடக்கம்

நாகர்கோவில் மாநகராட்சியில் 2.72 கோடியில் திட்ட பணிகள் தொடங்கியது

HIGHLIGHTS

நாகர்கோவில் மாநகராட்சியில் 2.72 கோடியில் திட்ட பணிகள் தொடக்கம்
X

மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்

மூலதன மானியத் திட்ட நிதியில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் NUHM - கீழ் 10 நல வாழ்வு மையகங்கள் மற்றும் 1 ஆய்வகம் கட்டுவதற்காக ரூபாய் 2.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதில் மறவன் குடியிருப்பு பகுதியில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் ஒரு நலவாழ்வு மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. அதன்படி நடைபெற்ற விழாவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் மற்றும் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Updated On: 9 March 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்