/* */

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சியர்

கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே தவறான எண்ணம் இருந்து வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் தனக்கு தடுப்பூசி செலுத்தி கொண்டது பொதுமக்களிடையே புது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சியர்
X

உலகம் முழுவதும் ஆட்டிப் படைத்த கொரோனா என்னும் கொடிய நோயின் தாக்கம் தமிழகத்திலும் அதிகரித்து இருந்த நிலையில் தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறுகட்ட தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பொதுமக்கள் புதிய நம்பிக்கையுடன் தங்களது அன்றாட பணிகளை தொடங்கினர்.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொரோனாதடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது, கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் தனி கவனம் காரணமாக கொரோனா பரவல் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் மேலும் தடுப்பு நடவடிக்கையாக நான்கு கட்டங்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடிவீஸ்வரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அரவிந்த் இத்திட்டத்தின் கீழ் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

Updated On: 5 Feb 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்